உள்நாடு

ஜோன்ஸ்டனுக்கு சரணடைய கால அவகாசம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று இரவு 8 மணிக்குள் அல்லது அதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதுவரை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நிறைவேற்ற வேண்டாம் என நீதிமன்றம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.

Related posts

அரச நிதியில் மோசடி – முன்னாள் அதிகாரிகள் இருவருக்கு விளக்கமறியல்!

editor

நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை