உள்நாடு

ஜோன்ஸ்டனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வழக்கு

(UTV | கொழும்பு) – 2012ஆம் ஆண்டு சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியதோடு ரூ. 84 இலட்சத்துக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் மற்றும் சதொச முன்னாள் தலைவர் நளின் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

Related posts

யுக்ரைனிலிருந்து இலங்கை வந்த பயணிகளில் கொரோனா தொற்று

மாணவி ஒருவரிடம் பேச வேண்டும் – மறுப்பு தெரிவித்த ஆசிரியர் மீது தாக்குதல் – மூவர் கைது

editor

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அதிவிசேட வர்த்தமானியில்

editor