உள்நாடு

ஜோசப் ஸ்டாலினுக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – நீதிமன்ற உத்தரவை மீறி கடந்த மே மாதம் 28ஆம் திகதி போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

மிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு சம்பவம்; துப்பாக்கிதாரி கைது

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை

பாகிஸ்தானுக்கு நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்ட பெளத்த பிக்குகள் தூதுக்குழு நாடு திரும்பினர்