உள்நாடு

ஜொனி கைதாகும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இவ்வாறு அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

பொதுமக்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து விபத்து – மூவர் வைத்தியசாலையில்

editor

வெடிப்பொருட்களுடன் முதியவர் கைது

editor