உள்நாடு

ஜொனி கைதாகும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இவ்வாறு அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க எந்தக் காரணமும் இல்லை

‘அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ளது இந்நாட்டின் 220 இலட்சம் மக்களே’

பேரூந்தின் சாரதியை தாக்கிய சம்பவம் – மூவருக்கு விளக்கமறியல்

editor