வகைப்படுத்தப்படாத

ஜே.வி.பி.யிடமிருந்தும் பைசருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

(UTV|COLOMBO)-மக்கள் விடுதலை முன்னணியினால் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் சபாநாயகரிடம் குறித்த நம்பிக்கையிலாப் பிரேரணணை கையளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்க யோசனை

Census 2020: Trump drops plan for controversial citizenship question