உள்நாடு

ஜேவிபி முன்னாள் எம்பி சமந்த வித்யாரத்ன கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளர்களான சமந்த வித்யாரத்ன, நாமல் கருணாரத்ன உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை முதலாம் திகதி பொரலந்த பகுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளளர்.

Related posts

வீடியோ | அட்டாளைச்சேனை பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசம்!

editor

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

புதிய சபாநாயகராக மஹிந்த யாபா அபேவர்தன தெரிவு