உள்நாடு

ஜெஹான் அப்புஹாமிக்கு பிணை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஜெஹான் அப்புஹாமி, கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

அதன்படி அவரை 5 இலட்சம் ரூபா பிணையில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

மீண்டும் ஞாயிற்றுக் கிழமைகளில் திறக்கப்படவுள்ள மெனிங் சந்தை

தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசியல் அமைச்சரவை நியமனம்!

தனிமைப்படுத்தலை இலவசமாக வழங்க பத்து தனியார் ஹோட்டல்கள்