உள்நாடு

ஜெரோம் பெர்னாண்டோவின் பிணை மனு மீதான விசாரணை ஜனவரியில்!

(UTV | கொழும்பு) –

மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பிணை மனு மீதான விசாரணை திகதியை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிர்ணயித்துள்ளது.

இதன்படி, இது தொடர்பான மனு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்த வழக்கு இன்று காலை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோதே நீதிமன்றம் இதற்கான திகதியை நிர்ணயித்தது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சிலிண்டரின் தேசியப் பட்டியல் எம்.பியானார் பைசர் முஸ்தபா – வெளியானது வர்த்தமானி

editor

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு

கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு