உள்நாடு

ஜெரோம் பெர்னாண்டோவின் பிணை மனு மீதான விசாரணை ஜனவரியில்!

(UTV | கொழும்பு) –

மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பிணை மனு மீதான விசாரணை திகதியை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிர்ணயித்துள்ளது.

இதன்படி, இது தொடர்பான மனு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்த வழக்கு இன்று காலை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோதே நீதிமன்றம் இதற்கான திகதியை நிர்ணயித்தது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

161 உள்ளூராட்சி நிறுவனங்களின் பணிகள் நாளை ஆரம்பம் தொடர்பில் வெளியான தகவல்

editor

முஸ்லிம்களின் உணர்வுகளை பாதிக்கும் ‘புர்கா’ தடை

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

editor