விளையாட்டு

ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக தமது கடமைகளை பொறுப்பேற்றார்

ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக தமது கடமைகளை நேற்று (01) பொறுப்பேற்றார்.

அவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

ஜெய் ஷா தற்போது ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக கிரேக் பார்க்லே செயற்பட்டார்.

Related posts

தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

உலக கிண்ண தொடரில் பாகிஸ்தான் உடனான போட்டிகளில் இருந்து விலகும் இந்தியா?

ஓய்வை அறிவித்தார் பிரபல மல்யுத்த வீரர் ஜோன்சீனா.