உள்நாடுபிராந்தியம்

ஜீப் வாகனம் மரத்தில் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு

தம்புள்ளை – பக்கமூன வீதியில் தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.

ஜீப் வாகனம் ஒன்று மரத்தில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் ஜீப் வாகனத்தில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கெட் வழக்கு!

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரபல யூடியூபர் அஷேன் சேனாரத்ன

editor

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2674 ஆக உயர்வு