உள்நாடு

ஜிங்கங்கை முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற இரு மாணவர்கள் பலி

(UTV |  காலி) – காலி, கிங்தோட்டை, ஜிங்கங்கை முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் நீராடச் சென்ற இரு மாணவர்கள் நேற்று (08) பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவின்ன அரபிக் பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயது மற்றும் 15 வயதுடைய இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Related posts

300 ரூபாவாக மாறிய டொலர்!

ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி

ரஞ்சன் நீதிமன்றில் ஆஜர்