உள்நாடு

ஜா-எல, கனுவன சந்தி ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகை

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு கோரி ஜா-எல, கனுவன சந்தியில் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

நாட்டு மக்கள் சத்திர சிகிச்சைக்கான வரிசையில் நிற்கும் போது அதிகாரத்தை பெறுவதற்காக ரணிலும் அநுரவும் டீல் – சஜித்

editor

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக மஞ்சுள பெர்னாண்டோ!

தீ பரவல் காரணமாக முற்றாக எரிந்த வீடு – மன்னாரில் சம்பவம்

editor