உள்நாடு

ஜானாதிபதி – ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியின் விசேட கூட்டம் நாளை (26) பிற்பகல் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது அவசர சட்டத்தை சமர்ப்பித்து அமுல்படுத்துவது மற்றும் அனைத்து கட்சி ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்கப்படும்.

விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.

Related posts

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி

சீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்

எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வேண்டும்