உள்நாடு

ஜயந்த கெட்டகொட இராஜினாமா

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்வதாக கடிதம் மூலம் பாராளுமன்ற செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு நுழைவதற்காக அவர் இவ்வாறு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மூன்று நாட்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பு

பொதுமக்கள் தாம் விரும்பும் தடுப்பூசியைத் தெரிவு செய்ய முடியாது

மாகாண சபையை ஜனாதிபதி கலைக்கவுள்ளதாக வெளிவந்த செய்தி உண்மைக்கு புறம்பானது – ஜனாதிபதி ஊடகப்பிரிவு