உள்நாடு

ஜயந்த கெட்டகொட இராஜினாமா

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்வதாக கடிதம் மூலம் பாராளுமன்ற செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு நுழைவதற்காக அவர் இவ்வாறு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விசேட நிபுணர் உள்ளிட்ட மூவர் MT New Diamond இற்கு

ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று

ஹக்கீம், ஹலீம் கண்டிக்கு வேண்டாம் என போஸ்டர்

editor