உலகம்

ஜப்பான் நாட்டில் அவசரகால நிலை பிரகடனம்

(UTV|கொவிட் – 19) –  உலகையே அச்சுறுத்தி வரும் கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜப்பான் நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அவசரகால நிலை எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சனிக்கிழமை அவுஸ்திரேலியாவில் நோன்பு ஆரம்பம்

editor

பயணக் கட்டுப்பாடுகள் இன்று முதல் வலுக்கிறது

தைவானின் நிலநடுக்கம் – 27 பேர் படுகாயம்

editor