உள்நாடு

ஜப்பானில் இருந்து 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜப்பானில் சிக்கியிருந்த 261 பேர் இன்று(03) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.455 ரக விமானத்தில் இன்று(03) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வியட்நாமில் சிக்கியிருந்த 65 இலங்கையர்கள் நேற்றிரவு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாக அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

நிறைவுக்கு வந்த சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு!

ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்கவிடம் இலஞ்சம் கேட்டவர்களுக்கு விளக்கமறியல்

editor

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலியான குரல் பதிவு தொடர்பில் தௌிவுபடுத்திய பொலிஸ் தலைமையகம்

editor