உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது மே தின கூட்டத்தில் அறிவிக்கப்படும் – SLPP

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது மே மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தில் அறிவிக்கப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி இவர்களின் மே தினக் கூட்டம் கொழும்பில் பொரளை கேம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் பேரணியில் நாடளாவிய ரீதியில் இருந்து பெருமளவிலான மக்கள் கலந்துகொள்ள வேண்டுமென கட்சி எதிர்பார்க்கிறது.

Related posts

கொழும்பு பங்கு சந்தை நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்

இலங்கை தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி

editor

கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை!