சூடான செய்திகள் 1

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு

 (UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பினை வழங்ககுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனாதிபதி வேட்பாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக அவர்களின் தேவைக்கேற்ப அதிகபட்ச பாதுகாப்பினை வழங்குமாறு ஜனாதிபதியால் பாதுகாப்பு பிரிவின் பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம்

பொலிஸாரின் உத்தரவை மீறி தப்பியோடிய இருவர் கைது

தேசிய மருத்துவ நிறுவனத்தின் மாணவர்கள் சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு