அரசியல்

ஜனாதிபதி வேட்பாளருக்கு நான் தகுதியானவன்.

பாராளுமன்றத்திலிருந்து அரச தலைவரை தெரிவு செய்வது இம்முறை இடம்பெறக்கூடாதென பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களின் வாக்குகள் ஊடாகவே நாட்டின் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டை கட்டியெழுப்புவதில் எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுக்க தான் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கும் தான் தகுதியானவர் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தச் சட்டமும் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி அநுர

editor

அமைச்சர் பிமல் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இடையே சந்திப்பு

editor

தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

editor