உள்நாடு

ஜனாதிபதி வெற்றிடம் தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் நாளை பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் முன்னர் அறிவிக்கப்பட்டபடி ஜூலை 19 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜூலை 20 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

Related posts

சரத் பொன்சேகாவின் பதவி இடைநிறுத்ததை தடுக்கும் வகையில் தடை உத்தரவை கோரி ஆட்சேபனைகளை தாக்கல்

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடலாம்

editor

புத்தளத்துக்கு இரண்டு MP க்கள் – எழுச்சி மாநாட்டில் ரிஷாட் MP.