அரசியல்உள்நாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நான்கு நீதியரசர்கள் நியமனம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முதல் அமுலுக்கு வரும்வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதியரசர்கள் நியமிக்கட்டுள்ளனர்.

அந்தவகையில், மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே. எம். ஜி. எச். குலதுங்க, டி. தொடவத்த மற்றும் ஆர்.ஏ. ரணராஜா ஆகிய நீதிபதிகள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி. கொபல்லாவ ஆகியோரை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமித்துள்ளார்.

Related posts

இந்தியா கொடுத்த கடனை அரசு ஏமாற்றி வருகிறது

சேதமடைந்திருந்த தண்டவாளம் – பாரிய விபத்தை தடுத்து பலரின் உயிரை காப்பாற்றிய நபர்

editor

மன்னம்பிட்டி விபத்து : கண்டிக்கும் ரவூப் ஹக்கீம்