அரசியல்

ஜனாதிபதி ரணில் தொடர்பான இரண்டு பைல்கள் என்னிடம் இருக்கிறது ஜப்பானில் அநுர

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான இரண்டு கோப்புகள் தன்னிடம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர்  அனுரகுமார திஸாநாயக்க, ஜப்பான் சுகுபாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது உருவாகியுள்ள கருத்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது குறித்தல்ல என்றும் ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பதுதான் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்தின் உத்தரவு

editor

வடகிழக்கு ஹர்த்தால் தேவையற்றது – குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

இலங்கை வரும் இன விவகாரங்களுக்கான சீன அமைச்சர்

editor