அரசியல்உள்நாடு

ஜனாதிபதி ரணில் தலைமையில் பிக்குனிகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் பிரிவெனா மற்றும் பிக்குனிகளுக்கும், சாதாரண மாணவர்கள் உள்ளடங்களாக 3000 பேருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (24) அலரி மாளிகையில் நடைபெற்றதோடு, இதற்காக ஜனாதிபதி நிதியம் வருடாந்தம் ரூ.300 மில்லியன்களை ஒதுக்கீடு செய்கிறது.

Related posts

எரிவாயு விலை சகல விற்பனை நிலையங்களிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும்

பைசர், மனோ, முத்து முஹம்மது, சுஜீவ எம்.பிக்களாக பதவிப்பிரமாணம்

editor

‘ஒன்லைன்’ இலிருந்து பல்கலைக்கழக பேராசிரியர்களும் விலகல்