சூடான செய்திகள் 1

ஜனாதிபதி – பிரதமர் மோடி புதுடில்லியில் சந்திப்பு

(UTV|COLOMBO) இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நரேந்திர மோடியின் இரண்டாவது தடவை பதவிப்பிரமாண வைபவம் நேற்று (30) புதுடில்லி நகரின் ராஷ்டரபதி பவனில் மிக கோலாகலமாக நடைபெற்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந் நிகழ்வில் விசேட அதிதியாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதியை கொலை செய்ய ரோ அமைப்பு சதி…

கிஹான் பிலபிட்டிய மீதான விசாரணை அறிக்கையை ஆராய 5 பேர் கொண்ட குழு நியமனம்

அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய சுற்றறிக்கை…