உள்நாடு

ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வுக்கு – பிரதமர் விசேட உரை 

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (05) பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார்.

பிரதமர் தற்போது பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

Related posts

நாட்டிற்கு மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி

கொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை

புதிய பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன பதவியேற்பு

editor