உள்நாடு

ஜனாதிபதி பாராளுமன்றுக்கு

(UTV | கொழும்பு) –  நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் பின்னர் முதன்முறையாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார் என தெரிய வருகிறது.

இதன் காரணமாக பாராளுமன்றத்தை சூழவுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற ஒழுங்கை முற்றாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் நிதிக் கட்டமைப்பை பலப்படுத்தி, செயல்திறன் மிக்கதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

editor

ராஜித உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு

களுத்துறையில் விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணக் கோரி ராஜித சேனாரத்ன மனு தாக்கல்

editor