உள்நாடு

ஜனாதிபதி நாடு திரும்பினார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டனில் நடைபெற்ற மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

Related posts

தபால் மூலம் வாக்களிக்க 700,000 பேர் விண்ணப்பம்

editor

கம்பன் கழக நிகழ்வில் புரவலவர் ஹாசிம் உமர் தம்பதி பிரதம அதிதிகள்!

editor

இரண்டு பதில் அமைச்சர்களை நியமனம்