உள்நாடு

ஜனாதிபதி நாடு திரும்பினார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டனில் நடைபெற்ற மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

Related posts

பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்

editor

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு சூரியகாந்தி எண்ணெய் நன்கொடை!

PHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளர் விளக்கமறியலில்