சூடான செய்திகள் 1

ஜனாதிபதி நாடு திரும்பினார்

(UTV|COLOMBO) தனிப்பட்ட விஜயமாக இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு மீளவும் நாடு திரும்பியுள்ளார்.

நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூ-468 ரக விமானம் ஊடாக ஜனாதிபதி நாடு திரும்பியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பால் மாவின் விலை உயர்வு!

ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 7 ​பெண்கள் விபத்தில் படுகாயம்

MMDA:”சட்டமூலத்தை திருத்திய முஸ்லிம் புத்திஜீவிகளை வண்மையாக கண்டிக்கின்றோம்” சட்டத்தரணி சரீனா