சூடான செய்திகள் 1

ஜனாதிபதி நாடு திரும்பினார்

(UTV|COLOMBO) தனிப்பட்ட விஜயமாக இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு மீளவும் நாடு திரும்பியுள்ளார்.

நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூ-468 ரக விமானம் ஊடாக ஜனாதிபதி நாடு திரும்பியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

புனித ரமழான் நோன்பு 18 ஆம் திகதி ஆரம்பம்

புனித துல் ஹஜ் பெருநாளுக்கான திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் எனக்கு எச்சந்தர்ப்பத்திலும் அழுத்தம் கொடுக்கவில்லை (VIDEO)