உள்நாடு

ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக நாடாளுமன்றத்தில் இருந்து தான் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

Related posts

மேலும் 204 பேர் சிக்கினர்

ஹேக் செய்யப்பட்டது நீர்வழங்கல் அதிகாரசபையின் குறுஞ்செய்தி கட்டமைப்பு

editor

கொழும்பு ஷாங்க்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் ஜனாதிபதி அநுர பங்கேற்பு

editor