சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1237 முறைப்பாடுகள்

(UTV|COLOMBO) – கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று(21) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 1237 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 1184 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 9 முறைப்பாடுகளும் மற்றும் 44 வேறு முறைப்பாடுகளும் பபதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்று(21) பிற்பகல் 04.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 103 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

உயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அமைச்சரவை அனுமதி

ஜனாதிபதி முன்னிலையில் 20 புதிய அமைச்சர்கள் இன்று(19) பதவிப்பிரமாணம்

ஜொன்ஸ்டன் பெர்ணான்டேவின் பிணை மனு நிராகரிப்பு