சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் ; சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம் இன்று

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று எட்டப்படும் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் – கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள அரச நிறுவனங்களின் பிரதானிகள்

பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(03) இரத்து

தேடப்பட்டு வந்த நபர் காத்தான்குடியில் கைது