சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படும்

(UTV|COLOMBO) ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

வவுனியா வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகம்

எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய இடமளிக்கப்பட மாட்டாது

முன்னாள் ஜனாதிபதி வாக்கு மூலம் வழங்க தயார்