அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு ? மனம் திறந்தார் சந்திரிக்கா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும், நடுநிலையாகவே இருப்பேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், எதிர்வரும் காலங்களில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், தாம் பல்வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை அவற்றில் எதுவும் உண்மையில்லை எனவும் உறுதிப்படுத்துள்ளார்.

Related posts

திரு. சாஹிரா கல்லூரி மாணவிகளின் A/L பெறுபேறு இடைநிறுத்தம் – இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு

10 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

editor

அரச நிறுவனங்களுக்கான விசேட அறிவிப்பு

editor