சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவை களமிறக்குவதாக தான் கூறவில்லை -மஹிந்த

(UTVNEWS | COLOMBO) -ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவதாக தான் எந்த சந்தர்ப்பத்திலேயும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது மற்றுமொருவர் அவ்வாறு இல்லை என தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா மிகவும் தெளிவாக இன்னமும் தீவிரவாதம் முடிவடையவில்லை என தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி…

இலங்கை சுங்கத்தின் பதில் பணிப்பாளர் நியமனம்

2019-2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவராக சம்மி சில்வா