சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவை களமிறக்குவதாக தான் கூறவில்லை -மஹிந்த

(UTVNEWS | COLOMBO) -ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவதாக தான் எந்த சந்தர்ப்பத்திலேயும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது மற்றுமொருவர் அவ்வாறு இல்லை என தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா மிகவும் தெளிவாக இன்னமும் தீவிரவாதம் முடிவடையவில்லை என தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சர்வதேச காவற்துறையின் ஒத்துழைப்பை கோரிய போதைப் பொருள் ஒழிப்பு பணியகம்

மண் மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]