உள்நாடு

ஜனாதிபதி – தேசிய மக்கள் சக்தி இடையே நாளை சந்திப்பு

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தேசிய மக்கள் சக்தி நாளை (09) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதிக்கு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வருமாறு அழைப்பு

“கோட்டா தப்பிச் செல்லாமல் இருந்திருந்தால், இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டார்”ரோஹித

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு