உள்நாடு

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்

(UTV | கொழும்பு) –   அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) காலை நாடு திரும்பினார்.

Related posts

பொதுமகனை உதைத்த இராணுவ அதிகாரி மீது விசாரணை

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனைக்கு தடை