உள்நாடு

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்

(UTV | கொழும்பு) –   அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) காலை நாடு திரும்பினார்.

Related posts

20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை நாளை

தாய் ஒருவர் விஷம் கொடுத்து மகன் உயிரிழப்பு!

தாதியர்கள் நாளை பாரிய கவனயீர்ப்பு போராட்டம்!