சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் இரணைமடு குள வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று திறக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மாவட்ட அரசாங்க அதிபர் ரெஜினோல்ட் குரே பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

Related posts

சிறையில் வாடும் ஞானசார தேரருக்கான விதிமுறைகள்!!

கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரை கைது செய்யுமாறு பிடியாணை