சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஐ.ம.சு. கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் நிறைவு-ஸ்ரீ.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று காலை 9.00 மணியளவில் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆரம்பமானது.

இந்த கூட்டத்தில் அனைத்து நிறைவேற்று குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

 

 

 

 

Related posts

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து

வெடுக்குநாறி சிவராத்திரி சம்பவம்: 08 பேர் நீதிமன்றில் ஆஜர்

அரச ஊழியர்கள் தமது கடமை நேரத்தில் அணிய வேண்டிய சீருடை…