உள்நாடு

ஜனாதிபதி தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது இராஜினாமாவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக உள்ளார்.

Related posts

ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை ஒத்திவைப்பு

சாரதி உரிமத்திற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் அதிகரிப்பு

மேலும் 349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்