உள்நாடு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றிற்கு

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க வருகை தந்திருந்தார்.

‘நாட்டில் நிலவும் சூழ்நிலை’ குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று இரண்டாவது நாளாக இடம்பெறுகின்றது.

Related posts

ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேட்பாரா – சவுத்தி.

கஜேந்திரன் எம்பியின் வீட்டுக்கு முன்னாள் பதற்றம்- பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

எழுதிக்கொடுத்து பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினராக உதுமாலெப்பை இருக்கிறார் – நிசாம் காரியப்பர் எம்.பி

editor