உள்நாடு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றிற்கு

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க வருகை தந்திருந்தார்.

‘நாட்டில் நிலவும் சூழ்நிலை’ குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று இரண்டாவது நாளாக இடம்பெறுகின்றது.

Related posts

ரஞ்சன் உரையாடல்; பத்தேகம நீதவான் பணி இடைநீக்கம்

முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

சீன பயணிகளுக்கு விசா வழங்குவதில் தடை இல்லை