சூடான செய்திகள் 1

ஜனாதிபதி கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகை…

(UTV|COLOMBO) பம்லபிட்டியில் டிபென்டர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்து, தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் பொரளை காவல்துறை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டுள்ளார்.

Related posts

சட்டமா அதிபரிடம் தீர்ப்பை தாமப்படுத்தாமல் வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை…

நிலையான எதிர்காலம் இலங்கையின் பிரதான குறிக்கோள்

ஜனாதிபதிக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு