உள்நாடு

ஜனாதிபதி – கெஹெலிய விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவுக்கிடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் பரவல் நிலைமை காரணமாக எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜனாதிபதிக்கும் கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்பொழுது இடம்பெற்று வருகிறது.

 

Related posts

ஐ.ம.ச வேட்புமனுவில் நடிகை தமிதா பெயர் நீக்கம்

editor

கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

editor

சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்