உள்நாடு

“ஜனாதிபதி என்னை இராஜினாமா செய்யும்படி கேட்கவில்லை”

(UTV | கொழும்பு) – “ஜனாதிபதி என்னை இராஜினாமா செய்யும்படி கேட்கவில்லை, அவர் அவ்வாறு செய்ய மாட்டார் என்று நான் நம்புகிறேன்,” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேயர்கள், உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிற உறுப்பினர்களிடம் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். – பிரதமரின் ஊடகப் பிரிவு

Related posts

ரஞ்சனின் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு [RESULT ATTACHED]

பதற்றநிலை தொடர்பில் விசாரணை செய்யுமாறு உத்தரவு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், இந்தியாவின் மொன்டெக் சிங்குக்கும் இடையில்