உள்நாடு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் C.D விக்ரமரத்ன முன்னிலை

(UTV | கொழும்பு) -அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் C.D விக்ரமரத்ன முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகவே அவர் குறித்த ஆணைக்குழுவிற்கு பிரசன்னமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி 3 பேர் மரணம் – மாம்புரியில் சோகம்

editor

குறிப்பிட்ட பாடசாலைகள் இன்று மீளவும் ஆரம்பம்

UPDATE: ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர்ருக்கு பிணை