சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் முற்றுப் பெறுகிறது…

(UTV|COLOMBO) கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன்(19) நிறைவடைகின்றன.

இன்று(19) மாலை 5 மணி வரை முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதுவரையில் 950 முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அவற்றில் 31 முறைப்பாடுகள் ஆரம்பகட்ட விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

பாராளுமன்றம் கலைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]