அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர வியட்நாமிற்கு பயணம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 3ஆம் திகதி அரசு முறைப் பயணமாக வியட்நாமுக்கு பயணமாகவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மே 3ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு வியட்நாமுக்கு பயணமாகவுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன்களைக் கொண்ட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் அமைச்சர் ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி பதவியேற்று 3ஆவது வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பெக்கோ சமனின் மைத்துனரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

editor

கடும் சிரமத்திரகு மத்தியில் உணவகங்கள், பேக்கரிகள்

மேல் மாகாணத்திற்கான தடை நள்ளிரவுடன் நீக்கம்