அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர பாராளுமன்றம் வருகை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தற்போது பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நேற்று (17) இரவு நாட்டை வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாதையை மாற்றினால் பாதிப்பு தான் ஏற்படும் – ஜனாதிபதி ரணில்

editor

26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை!

இ.போ.ச டீசல் வழங்காவிட்டால் நாளை பேரூந்துகள் பயணிக்காது