அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர பாராளுமன்றம் வருகை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தற்போது பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நேற்று (17) இரவு நாட்டை வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹபீப் நகர் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு – அக்மீமன ரொஷான் எம்.பி பங்கேற்பு

editor

ரயில்வே சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம்

ஹிருனிக்கா பிரேமசந்திரவை கைது செய்ய பிடியாணை