அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்தார்.

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று (23) கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றார்.

பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன் சிறிது நேரம் உரையாடலில் ஈடுபட்டார்.

Related posts

புத்தக பையின் சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை!

தேசிய கட்டிட ஆராச்சி நிறுவகம் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

editor

மீகஹகிவுலவில் மண்சரிவு – உயிரிழப்பு இல்லை

editor