அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவுக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான தேர்தலை அடுத்து இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடாத்தியதற்காக இலங்கை மக்களைப் பாராட்டிய ஜனாதிபதி ஜோ பைடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்.

Related posts

பெரல் சங்கவின் உதவியாளர்கள் இருவர் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

editor

அமைச்சர் விஜித ஹேரத் எஸ். ஜெய்சங்கர், எலிசன் ஹூக்கரை சந்தித்தார்

editor