சூடான செய்திகள் 1

ஜனாதிபதியுடன் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்களம் சுதந்திர கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி பதிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியன் விசேட மத்தியே செயற்குழு கூட்டம் இன்று மாலை ஜனாபதி செயலாளர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை ரத்து

அநுராதபுரம் டிப்போவை தற்காலிகமாக மூட தீர்மானம்

சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை